பாகிஸ்தான் புதிய பிரதமர் ஆகிறார் – நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்..!
பாகிஸ்தான் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற…
கேன்சருக்கு வருகிறது புதிய தடுப்பு வேக்சின் – ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு..!
ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வு உள்ளதாகவும், விரைவில் இது நோயாளிகளுக்கு…
இந்தியா – மடகாஸ்கர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த மோடி உறுதி!
துபாயில் நடைபெறும் உலக அரசுகளின் உச்சிமாநாட்டிற்கு இடையே, மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவை, பிரதமர் நரேந்திர…
அபுதாபியில் முதல் இந்து கோவில் திறப்பு – பிரதமர் மோடி..!
பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை…
கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழந்த சோகம் – வெளியான அதிர்ச்சி வீடியோ..!
இந்தோனேசியா நாட்டில் கால்பந்து போட்டி நடக்கும் போதே வீரர் ஒருவர் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி…
வெடிக்கும் உலக போர் : காசா நகருக்குள் நுழைய இஸ்ரேல் திட்டம் – போரில் உள்ளே வரும் உலக நாடுகள்..!
இஸ்ரேல் காசா இடையேயான மோதல் பல மாதங்களாகத் தொடரும் நிலையில், இப்போது அங்கே நிலைமை கையை…
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்..?
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ்…
தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில் பாகிஸ்தானில் விறுவிறுப்பான தேர்தல் – 5 போலீசார் படுக்கொலை..!
தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில் பாகிஸ்தானில் நேற்று தேர்தல் நடந்தது. அப்போது இன்டர்நெட் தடை செய்யப்பட்டது. 6…
மக்களே உஷார் : விமானத்திலும் பாதுகாப்பில்லை – பாத்ரூமில் சிறுமிகளை அத்துமீறி வீடியோ எடுத்த ஊழியர் கைது..!
விமானத்தில் சிறுமிகளைக் குறிவைத்து அவர்களை டாய்லெட்டில் மோசமாக வீடியோ எடுத்த விமான ஊழியரை போலீசார் கைது…
இலங்கை கடற்படைரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது..!
பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது…
ஸ்பெயினில் தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!
ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில்…
நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் ஆன்லைன் கடனால் 5,000 பேர் தற்கொலை..!
இந்தியாவில் இப்போது பணப்பரி வர்த்தனையை டிஜிட்டல் முறையில் செய்வது மிகவும் எளிதாகி விட்டது. இந்த டிஜிட்டல்…