Rajubutheen P

1433 POSTS

Exclusive articles:

செந்தில் பாலாஜி ஜாமின் – அமலாக்கத்துறை எதிர்ப்பு..!

அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள்...

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி..!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன் வித்தியாசத்தில் வென்று 3 வது இடத்துக்கு முன்னேறியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில்,...

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்..!

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்...

அடிப்படை தேவைகளுக்கே கிரெடிட் கார்டை நம்பியிருக்கும் துருக்கி மக்கள்..!

துருக்கியில் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 68.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே பெரும்பாலானோர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். துருக்கியில் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 524 அமெரிக்க டாலர். வறுமை கோட்டின்...

அஜித் பிறந்தநாளை முன்னிட்டு, பில்லாவுடன் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘தீனா’ – அஜித் ரசிகர்கள் உற்சாகம்..!

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘தீனா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அண்மை காலங்களில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு...

Breaking

சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்

சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும்,எம்.பி.யுமான வைகோ...

தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: தினகரன்

தமிழகத்தில் தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்...

தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : செல்வப்பெருந்தகை

தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்...

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் – அன்புமணி

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...