மத்திய பட்ஜெட் அம்சங்கள் – கோவை இந்திய வர்த்தக சபை வரவேற்பு..!
இன்று அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் அறிவிப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கோவையில் உள்ள இந்திய…
ஆடி மாத விசேஷம் : முதியவர்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகம் சுற்றுலா – அமைச்சர் சேகர்பாபு..!
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கட்டணமில்லா ஆன்மீக சுற்றுலா பயண திட்டத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்…
ரஜினியின் கூலி திரைப்பட பர்ஸ்ட் லுக் வடிவத்தை களிமண்ணால் உருவாக்கிய திருப்பூரைச் சேர்ந்த மண்பாண்ட கலைஞர்..!
திருப்பூரைச் சேர்ந்த மண்பாண்ட கலைஞர் நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்பட பர்ஸ்ட் லுக் வடிவத்தை களிமண்ணால்…
திருப்பூர் : தொடர்மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ஆற்றைக் கடக்க முடியாமல் மலைவாழ் மக்கள் தவிப்பு..!
உடுமலை அருகே மலைவாழ் மக்கள் தொடர்மழை காரணமாக ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றைக் கடக்க முடியாமல்…
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை தொடர்ந்து புதிய இணைப்பு, மீட்டர் சேவை கட்டணம் உயர்வு..!
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1 ஆம் தேதி முதல் மின்…
ரேஷன் கடை விநியோகம் : துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் கோரியது – தமிழக அரசு..!
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக…
பதிவுத்துறையில் கடந்தாண்டைவிட ரூ.821 கோடி வருவாய் அதிகம் – பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி..!
கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது பதிவுத்துறை வருவாய் இந்த ஆண்டு ரூ.821 கோடி அதிகரித்துள்ளதாக பதிவுத்துறை…
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்..!
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். மனிதநேய மக்கள்…
விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
பவுர்ணமி, வார இறுதிநாளையொட்டி விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…
நீட் தேர்வு மதிப்பெண் விவரம் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாகவும், தேர்வு மையங்கள் வாரியாகவும் வெளியிட…
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் – உச்சநீதிமன்றம்..!
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதற்காகவும்,…
தமிழ்நாட்டில் 568 பேர் டெங்கு பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…