பழனியில் ஆசைகாட்டி உல்லாசத்திற்கு அழைத்துச் சென்று ஆண் நண்பர்கள் மூலம் கத்தியை காட்டி கொள்ளையில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார்கள், அரிவாள், கத்தி,...
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், யுடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர்.
சவுக்கு சங்கர்...
தென்காசி மாவட்டத்தில் கையில் கத்தியுடன் வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து, சமூக வலைதளங்களில்...
ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவல்துறையினர் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த காவலர்...
திருவள்ளூர் மாவட்டம், அருகே கும்மிடிப்பூண்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் இளஞ்செல்வம் (48). இவரது மனைவி ஜோதி (45).
அப்போது நடந்து முடிந்த பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் 11-வது...