KARAL MARX

353 POSTS

Exclusive articles:

2024 Lok Sabha Election : சேலத்தில் சோகம் வாக்குச்சாவடியில் இரண்டு முதியவர்கள் உயிரிழப்பு !!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்க காத்திருந்த மூதாட்டி ஒருவரும் அதேபோல் சேலம் மாநகராட்சி பள்ளியில் வாக்களிக்க காத்திருந்த முதியவர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சேலம் மக்களவைத்...

விழுப்புரம் : மருத்துவ கழிவு தொழிற்சாலையை அகற்ற கோரி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் .

விழுப்புரம் அருகே மருத்துவ கழிவு தொழிற்சாலையை அகற்ற கோரி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் . வேடம்பட்டு கிராமமக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்கு சாவடி மையத்திற்கு செல்லாமல் வீட்டிலையே முடங்கியுள்ளனர். இதனால் விழுப்புரம்...

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி பெறும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி ." என்று பாமக நிறுவனர் ராமதாஸ்...

விழுப்புரம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11.42 சதவீத வாக்குகள் பதிவு

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11.42 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு . தமிழக அமைச்சர் பொன்முடி குடும்பத்துடன் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். தமிழக...

எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சிமோகாவில் ஈஸ்வரப்பா போட்டி .கர்நாடக பாஜகவில் கோஷ்டி மோதல்

அமித் ஷாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா . பாஜக தலைவர் அமித் ஷா , கர்நாடகா முன்னாள் துணை முதல்வர்...

Breaking

சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்

சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும்,எம்.பி.யுமான வைகோ...

தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: தினகரன்

தமிழகத்தில் தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்...

தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : செல்வப்பெருந்தகை

தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்...

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் – அன்புமணி

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...