விலை மதிக்க முடியாத உயிர்கள் இந்த வெப்ப சலனத்தில் பறி போகிறது. அதை வேடிக்கை பார்க்கிறது இந்த அரசு. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் இருந்தாலும் உரிய அனுமதி பெற்று மக்களை பாதுகாக்க வேண்டும்...
பதவி வெறியில், பிரிவினைப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார் பிரதமர் மோடி. வாக்குக்காக இப்படி மலிவான அரசியல் செய்பவரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற...
போதை பொருள் மூலமாக திமுகவுக்கு வந்த செருக்கை ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும் என தஞ்சையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டு கொண்டார்.
தஞ்சை தொகுதி பாஜக...
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல்நலகுறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று முதலமைச்சர் வருவதாக கூறப்பட்ட நிலையில், சிதம்பரம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு 9...
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி...