திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பாஜகவினரிடம் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம்.
அநாகரிகமாக பேசி சங்கீதாவை தாக்கியதாக கூறப்படும் வீடியோ சமூக...
வால்பாறை அடுத்த முருகாளி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியை காட்டெருமை தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அடுத்த வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி...
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சலூன் கடை உரிமையாளர் மீது தாக்குதல், தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த இரணியல் அருகே வில்லுக்குறி வெள்ளச்சிவிளை பகுதியை சேர்ந்த ரெதீஸ்குமார் வயது (33),...
வேலூர் மாவட்டம், அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா மாநிலம் கடப்பா, சித்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான...
தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில் பாகிஸ்தானில் நேற்று தேர்தல் நடந்தது. அப்போது இன்டர்நெட் தடை செய்யப்பட்டது. 6 போலீசார் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் 2018ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆட்சியைப்பிடித்தது.
ஆனால்...