கோவை பேரூரில் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் சடலம் மீட்பு - காவல்துறை விசாரணை.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரன். இவர் கடந்த ஐந்தாண்டுகளாக கோவை பேரூர்...
விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அதிமுகவினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு.
விழுப்புரம் மாவட்டம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நேற்று அதிமுக சார்பில் செயல் வீரர்கள்...
நண்பரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சாலை ஓரங்களில் பசியால் வாடிய 250 பேருக்கு பிரியாணி பரிமாறிய விழுப்புரம் சவுத் காலனி இளைஞர்கள்களின் செயல் , விழுப்புரம் பகுதியில் பேசும் பொருளாக உள்ளது...
விழுப்புரம் அருகே தனி வாக்குச்சாவடி அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம். தனி வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிபபு.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சியில்...
விழுப்புரம் மாவட்டம், அடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட ஒன்பது எலுமிச்சை பழம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய் விலை போன அதிசயம். குழந்தை...