கிராமசபையில் என்.எல்.சி எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை – அன்புமணி ராமதாஸ்
கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை:…
தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்குங்கள் – ராமதாஸ்
மாநில மொழிகள் மீதான உச்சநீதிமன்ற அக்கறை பாராட்டத்தக்கது. தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்குங்கள் என்று பாமக நிறுவனர்…
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ! -முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரை .
இந்தியர்கள் அனைவரும் விரும்புவது சமத்துவம் , சகோதரத்துவம் மற்றும் சமதர்ம இந்தியாவை தான் - மு.க.ஸ்டாலின் சுதந்திர…
ஏற்றும் போது கீழே விழுந்த தேசிய கொடி விழா ஏற்பாட்டாளர்களை அடிக்க பாய்ந்த எம்.எல்.ஏ
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. கும்பகோணம் திமுக…
சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு – ஆளுநர் மாளிகை அறிவிப்பு
சென்னையில் இன்று கன மழை காரணமாக நடைபெற இருந்த சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக…
குழந்தைகளை பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை – அண்ணாமலை
குழந்தைகள், சமூக அழுத்தங்களுக்குப் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்குரியது என்று தமிழக பாஜக…
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் மாவட்டங்கள் முழுவதிலும் உள்ள பேருந்து நிலையம், இரயில் நிலையங்கள் மக்கள்…
’தமிழ்நாடு குறித்துப் பேச நிறைய இருக்கிறது., டிவியில் சென்று பாருங்கள்’.! – நிர்மலா சீத்தாராமன் காட்டம்.!
டெல்லி: மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விவாதத்தில் இன்று எய்ம்ஸ் மருத்துவனைக் குறித்து…
வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க சீமான் கோரிக்கை
கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மையின் வரைபடத்தில் விடுபட்டுள்ள தமிழ்நாட்டு மீனவ கிராமங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க…
தமிழ்நாடு வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தர உள்ளார்.அதன்படி…
’ஆக்ரோஷமாக வந்தாலும் அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: ”ஆக்ரோஷமாக வந்தாலும் அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது, மொழியை திணிப்பதை பா.ஜ.கவும்,…
தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு கிடைத்த புவிசார் குறியீடு – வானதி பெருமிதம்
தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு கிடைத்த புவிசார் குறியீடிற்கு வானதி சீனிவாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…