தமிழகத்தில் 4-ம் வகுப்பு 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் கல்வித் துறை திட்டங்களை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரி, பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு, தமிழகத்தில் 4-ம் வகுப்பு 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் 4 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 15 முதல் 19 வரை பள்ளிகள் விடுமுறை

அப்போது ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால், தமிழகத்தில் 4-ம் வகுப்பு 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழக அரசு வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.


தமிழகத்தில் 4 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 15 முதல் 19 வரை பள்ளிகள் விடுமுறை

மேலும், பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பள்ளிகளிலேயே அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால், தமிழகத்தில், 4-ம் வகுப்பு 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

மேலும், இந்த ஏப்ரல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள், ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here