கலங்கல் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது – கண்களை கருப்பு துணியால் கட்டி கொண்டு நூதன முறையில் கோரிக்கை..!
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலங்கல் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க கூடாது என வலியுறுத்தி…
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஒன்றே தீர்வாகும் – புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை..!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் 63 பேர் உயிரிழந்து உள்ளனர், அதன் உண்மையை கண்டறிய அரசியல் கட்சிகள்…
குவைத் தீ விபத்தில் செஞ்சி நபர் குறித்து தகவல் தெரியாததால் குடும்பத்தினர் தவிப்பு – ஒன்றிய, மாநில அரசுக்கு கோரிக்கை..!
குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞர் நிலை குறித்து தகவல் தெரியாத நிலையில் குடும்பத்தினர் தவிப்பு.…
Dharmapuri : மலை பகுதியில் திடீர் காட்டாற்று வெள்ளம் – 7 கிராம மக்கள் தவிப்பு..!
அரசநத்தம், கலசப்பாடி செல்லக்கூடிய மலை பகுதியில் உருவான காட்டாற்று வெள்ளம் உருவானது. ஆற்றை கடந்து செல்ல…
போதைப் பொருட்களில் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது? அன்புமணி கேள்வி
போதைப் பொருட்களில் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
கருகும் பயிர்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி கோரிக்கை
காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர்…
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை மருத்துவர் தினத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன்
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை மருத்துவர் தினத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…
30 சென்ட் நிலம் மாதம் 50 ரூபாய் வாடகை ஒப்பந்தம் முடிந்தும் காலி செய்ய மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்கள். இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பெரும்பாலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு வருவதை நாம்…
விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளையால் வலுவிழந்து போகும் ஆற்றுப் பாலங்கள்-அரசு கவனிக்க பொதுமக்கள் கோரிக்கை.
நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக…
Odisha Train Accident : உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை !
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன்…