தமிழகத்தில் இயங்கி வந்த மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்த வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகின்றனர்.தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு...
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஏப்.9) காலை முதல்...
என் மீதான குற்றச்சாட்டும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிருபிப்பேன், விரைவில் இது குறித்து ஒருநாள் பேசுவேன், நான் இப்போதும் சொல்கிறேன் எந்த விசாரணைக்கும் நான் தயார்.
அப்போது ED விசாரணைக்கு அழுத்தம்...
வருகிற 14-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தரவிட்டுள்ளது.
திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு வீட்டு சாப்பாடு, சாக்லேட்...
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு...