அதிமுக தென் மண்டல முக்கியப் புள்ளி திமுக பக்கம் சாய்கிறாரா.?
ஆளும் திமுக கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 38-39…
என்ன செய்தார் எம்.பி., அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி.!
தொகுதி மறுசீரமைப்புக்குப் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகள் -பள்ளிப்பட்டு,அரக்கோணம் (தனி),சோளிங்கர்,இராணிப்பேட்டை,ஆற்காடு,செய்யார் ஆகிய தொகுதிகள் இருந்தன. இம்மக்களவைத் தொகுதியில்…
நீட் தேர்வு ரத்து செய்ய பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்தும் திமுக உண்ணாவிரதம்
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் இருந்து…
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க.கையில் எடுத்திருக்கிறது-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மதுரையில் நாளை நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக வட சென்னை தெற்கு-கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 கடைசி வாய்ப்பு அறிவித்த அரசு
விடுபட்டுப்போனவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட தேதிகளில் வர முடியாதவர்களுக்கு நாளை…
தமிழக மருத்துவத் துறையை தொடர்ந்து சீரழித்து வரும் திமுக அரசுக்கு கண்டனம்! எடப்பாடி பழனிசாமி
தமிழக மருத்துவத் துறையை தொடர்ந்து சீரழித்து வரும் திமுக அரசுக்கு கண்டனம் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி…
சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு – ஆளுநர் மாளிகை அறிவிப்பு
சென்னையில் இன்று கன மழை காரணமாக நடைபெற இருந்த சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக…
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தார்கள்?
கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு பல்டி அடிக்கிறார்கள் -மதுரை…
மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் அடி என்பது போல., சிக்கலில் பொன்முடி.!
சென்னை: பொன்முடி மீதான வழக்கு பதிவில், திமுகவே கடுப்பாகி உள்ளது.. பொன்முடி தரப்பும் டென்ஷனாகி உள்ளது. இந்நிலையில்,…
பின்னப்படுகிறதா திமுக.? ஸ்டாலின் எடுக்கும் முடிவு.! என்ன ஆவார் செந்தில் பாலாஜி.!
சென்னை: செந்தில் பாலாஜி விவகாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், திமுக கூடாரமோ பெருத்த பரபரப்புக்கு ஆளாகி…
செந்தில் பாலாஜியிடம் 50 கேள்விகள்., கிளை கேள்விகள் 40.! திமுக மாட்டுமா.?
சென்னை: அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதாகவே கூறப்படுகிறது. பெரும் போராட்டத்திற்கு…
கருணாநிதி 5ஆம் ஆண்டு நினைவுநாள்.! திமுக அமைதிப் பேரணி அறிவிப்பு.!
சென்னை: ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள…