வட காஞ்சி ஸ்ரீ. வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். சுமார் ஒரு கோடி மதிப்பில் கோவில் புணரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் திருநங்கைகள், சுற்றுவட்டார கிராமமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கோயிலில் கடந்த 9...
நாளை சித்ரா பௌர்ணமியை ஒட்டி, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்தி உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும்...
அயோத்தி ராமர் கோயிலில் உள்ள குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் திலகம் வடிவில் பிரதிபித்ததால் அதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி...
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலத்தின் 509 ஆம் ஆண்டு பெருவிழா முதல் நாள் திருத்தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள 509 ஆண்டுகள்...