மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ சீனா முன் வந்திருக்கிறது. இதன் மூலம் கொழும்பு விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனா மேம்படுத்த நிதி வழங்கும்.
கடந்த ஆண்டு இலங்கை எதிர்கொண்ட...
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. 1962-ம் ஆண்டு போரின் போது ஆக்கிரமிப்பு செய்து அந்த பகுதிக்கு அக்ஷாய்சின் என பெயரிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை முழுமையாக...
வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. தென்கொரியா-அமெரிக்கா இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது. சமீபத்தில் வடகொரியா 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில்...
சமீபத்திய நாட்களில் சீனாவின் தலைநகரைத் தாக்கிய கொடிய மழை 140 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகக் கடுமையானது என்று பெய்ஜிங்கின் வானிலை சேவை கூறியது.
சமீபத்திய வாரங்களில் உலகெங்கிலும் உள்ள தீவிர வானிலை...
சீனாவில் வேலை செய்யும் போது ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கழிவறையில் செலவழித்த நபர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாங் என்ற குடும்பப்பெயரால் மட்டுமே அடையாளம் காணப்பட்ட அந்த ஊழியர் மருத்துவ...