காணும் பொங்கலை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த...
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் டி.எஸ்.பி சக காவலர்களுடன் இணைந்து சினிமா பாட்டுக்கு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும், தை முதல் நாளன்று...
நகர காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. மாட வீதிகளில் வான வேடிக்கைகளுடன் காமதேனு வாகனத்தில் வலம் வந்த துர்க்கை அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி...
இந்தியா தனது விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மூலமாக செலுத்திய விண்கலம் சந்தரயான்-3 மிகத் துல்லியமாக நிலவில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கியது. இந்த வெற்றிகரமான நிகழ்வு காரணமாக, நிலவின் தென் துருவத்தில்...
ஸ்டார்ட்-அப் இந்தியா மையம் மற்றும் டிபிஐஐடி ஆகியவற்றுடன் இணைந்து மீன்வள சுற்றுச்சூழல் அமைப்பில் சிறப்பான தாக்கத்தை உருவாக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைக் கண்டறிந்து, விருது வழங்கி, அங்கீகரிப்பதற்காக மீன்வள ஸ்டார்ட்-அப்களின் மகத்தான சாதனைகளை மீன்வளத்...