தனது மருத்துவப்படிப்பு லட்சியம் நிறைவேற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என மாணவி கனிஷ்கா மாவட்ட ஆட்சியரிடம் மனு.!
அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த கிராமப்புற மாணவியான தனது மருத்துவப்படிப்பு லட்சியம் நிறைவேற தமிழக…
கல்குவாரியை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கல்குவாரியை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க…
Villupuram : மழைக்கு வலு விழுந்ததா புதிய தடுப்பணை ? ஆட்சியர் நேரில் ஆய்வு . !
86 கோடி ஒதுக்கி கட்டப்பட்ட புதிய எல்லீஸ் தடுப்பணை தரம் குறித்து பொதுமக்கள் எழுப்பிய சந்தேகத்தை…
பள்ளி மாணவர்களின் வகுப்புகளை புறக்கணித்து மனு கொடுக்க அழைத்து வந்த பெற்றோர்களை வெளுத்து வாங்கிய தஞ்சாவூர் ஆட்சியர் . !
தஞ்சாவூர், பொதுமக்கள் குறை தீர் கூட்டத்திற்கு பள்ளி சீருடையில் மாணவ, மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர்…
ஆம்புலன்ஸ் வர தாமதம் , கன்னியாகுமரி கலெக்டர் செய்த செயல் தெரியுமா ?
விபத்தில் சிக்கிய இரண்டு வாலிபர்களை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மீட்டு தயிரியம் கூறி அவர்களுக்கு…
மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு ஸ்ட்ராங் ரூமில் ‘ஸ்ட்ராங்’ பாதுகாப்பு – கோவை மாவட்ட ஆட்சியர்..!
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டு , அறைகளை சுற்றி சிசிடிவி…
கூவாகம் கூத்தாண்டர் கோவிலில் ஆணுறை பெட்டிகள் வைக்க வேண்டாம் – ஆட்சியரிடம் மனு அளித்த திருநங்கைகள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த திருக்கோவிலூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த பபிதாரோஸ் திருநங்கை தலைமையில் திருநங்கைகள் மாவட்ட…
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரிகள், வேண்டுமென்றே அரசியல் காழ்புணர்ச்சியோடு,…
கோவையில் மதம் மாற சொல்லி அடித்து துன்புறுத்தல் – மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் மனு..!
கோவையில் மதம் மாற சொல்லி அடித்து துன்புறுத்தல் போன்ற செயல்களால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு..!
நீலகிரி பந்தலூர் ஏலமன்னாவில் சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடல் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…
கோவையில் “மாட்டுக்கறி சாப்பிட்டு இப்படி ஆடுறயா” என பள்ளி மாணவியை ஆசிரியர்கள் கேட்ட விவகாரம்..!
கோவையில், துடியலூர் அசோகபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி ஆசிரியர்கள் மீது புகார்…
திருப்பூரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீர் : மாநகராட்சி மேயர் ஆய்வு..!
திருப்பூர் மாநகரில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் இருந்து வரும் குடியிருப்பு பகுதிகளுக்குள்…