Tag: சாலை

Browse our exclusive articles!

கோவையில் கனமழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு..!

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழையானது, தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாநகர் மற்றும் புறநகர்...

சாலையின் நடுவே இருந்த பள்ளத்தை களத்தில் இறங்கி சீரமைத்த காவலருக்கு குவியும் பாராட்டு.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் மையப் பகுதியாகவும், தமிழக -  கர்நாடக மாநில எல்லைப் பகுதியாகவும் அன்னூர் இருந்து வருகிறது. இதனால் 24 மணி நேரமும் மேட்டுப்பாளையம், கோவை,சத்தி,அவிநாசி சாலைகளில் போக்குவரத்து...

சாலையோரத்தில் ஓய்வெடுத்த புலி சாலையில் சென்றவர்கள் எடுத்த வீடியோ பதிவு,

நீலகிரி மாவட்டம் உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சோலூர்   அருகே உள்ள முத்தநாடு மந்து காமராஜர் சாகர் அணை அருகே புலி ஒன்று அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களின் எருமைகளை அடிக்கடி வேட்டையாடி...

வனத்துறையினரின் சொல்பேச்சை கேட்டு சாலையைக் கடந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது, இந்நிலையில் பரலியார் கே என் ஆர் மரப்பாலம் பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் யானைகள்...

சாலை வரியை உயர்த்த திட்டம் – தமிழக அரசு கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்.

தமிழக அரசு சாலை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பதை கைவிட வேண்டும் என்று த.மா.கா தலைவர்  ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட முகநூல் பதிவில்,"தமிழக அரசு, சாலை வரியை உயர்த்த திட்டமிட்டிருப்பது ஏற்புடையதல்ல....

Popular

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற...

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு: தினகரன்

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று...

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது: அன்புமணி

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக...

பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை கூடியுள்ளது: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை...

Subscribe