Tag: கொரோனா

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் என்ற அளவினை உயர்த்த மத்திய அரசு சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை கொடுத்து உதவ வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் என்ற அளவினை உயர்த்த…

சொத்து தகராறில் உறவினர் கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள்.

சொத்து தகராறில் உறவினர் கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள்பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற…

Thanjavur : கொரோனாவால் உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு 1 லட்சம் கொடுத்து உதவிய பள்ளி பருவ நண்பர்கள் .!

உடல்நலக் குறைவால் உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு ஓடோடிவந்து உதவிய பள்ளிக்கால நண்பர்கள் - நண்பனின் 2…

தகுதியற்ற மருத்தவர்களை கொண்டு இயங்கி வரும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு .

கொரோனா தொற்றுக் காலத்தில் மருத்துவமனை சுகாதாரம் இல்லை எனக் கூறி விதித்த அபராதத்தை திரும்ப பெற…

கோவிஷீல்டு தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியிலும் ஆபத்து – ஆய்வு அறிக்கை கூறுவது என்ன..?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 90 சதவீதம் பேர், இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம்…

புதிய தொற்றுநோய்ப் பரவல் அதிகமாகாமல் இருக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்

தமிழக அரசு, கொரோனா உள்ளிட்ட புதிய தொற்றுநோய்ப் பரவல் அதிகமாகாமல் இருக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள…

கோவையில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரசாணை 293 யை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்.…

பரவும் புதிய வகை கொரோனா.! இங்கிலாந்தில் பரபரப்பு.!

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா, உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் மீண்டும் பதற்றத்தையும் எச்சரிக்கை…

கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் !

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

இன்றைய கொரோனா நிலவரம் என்ன?

கடந்த 24 மணி நேரத்தில் 801 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு…

இன்றைய கொரோனா நிலவரம் என்ன?: முழுவிவரம்

இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,611 ஆக இருந்த நிலையில் இன்று  2,961 பேருக்கு…

மீண்டும் 12 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு !

இந்தியாவில் நேற்று 12 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தொற்று எண்ணிக்கை இன்று உயர்ந்துள்ளது.…