சங்கரன்கோவில் அருகே புளியங்குடி,சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையில் அடிக்கடி இறக்கும் வன உயிரினங்கள், வனத்துறையினரின் பாதுகாப்போடு வேட்டை நடைபெறுகிறதா. இல்லை இயற்கை மரணமா சந்தேகத்தை எழுப்பும் வன ஆர்வலர்களுக்கு எழுந்து வருகிறது.
தென்காசி மாவட்டம் முழுவதும்...
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சூரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி.இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கிரிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,"சென்னை மாநகருக்குட்பட்ட மதுரவாயல்...
தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி, சரஸ்வதி என்ற தம்பதியின் மகள் 1. சஞ்சனாஸ்ரீ (7) 2. மோனிகாஸ்ரீ (5) ஆகிய இரு குழந்தைகள் தமனம்பட்டி ஏரியிலுள்ள சேற்றில்...
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே உள்ள சுந்தரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலியனூரான், மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை. கோலியனூரான் உடல் நல கோளாறு காரணமாக...