உலகம்

Latest உலகம் News

பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு – 100 பேர் பலி..!

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்வதால்…

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் உடல் இன்று அடக்கம்..!

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் உடலுக்கு மத வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.…

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் – ஒருவர் உயிரிழப்பு..!

பொதுவாக நடுவானில் விமானம் பறக்கும் சமயத்தில் காற்றின் திசையும் வேகமும் திடீரென அதிகரித்தாலும் மாறினாலும் விமானம்…

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட் – சர்வதேச நீதிமன்றம்..!

இஸ்ரேல் பிரதமர் போர் குற்றம் செய்துள்ளதால் அவரை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது…

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விழுந்து விபத்து குள்ளானது. அதில் அவர்…

விடுதலைப் புலிகள் தலைவர் உயிருடன் உள்ளார்-பழ.நெடுமாறன்

மே 18 விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் இந்திய அரசு தடை விதித்திருப்பது தவறான செயல்…

கோவிஷீல்டு தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியிலும் ஆபத்து – ஆய்வு அறிக்கை கூறுவது என்ன..?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 90 சதவீதம் பேர், இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம்…

விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஜப்பான் நாட்டு தூதுவராக நியமனம்..!

விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜப்பான் நாட்டின் இந்தியாவுக்கான தூதுவராக நியமித்து ஒன்றிய…

அத்துமீறி மீன்பிடிப்பு; இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது – 5 படகுகள் பறிமுதல்

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி…

இஸ்ரேல் தாக்குதல் – ஐநாவில் பணிபுரிந்த இந்திய ரானுவ வீரர் உயிரிழப்பு..!

ரஃபாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநாவில் பணிபுரிந்த இந்திய ராணுவ…

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்..!

வேலூர் விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதனுக்கு, அமெரிக்காவில் உள்ள பிங்ஹாம்டன் பல்கலைகழகம் கவுரவ டாக்டர் பட்டம்…

கனடாவில் விபத்து – சென்னையை சேர்ந்த தம்பதி, பேரன் பலி..!

கனடாவில் ஒன்டாரியோ மாகாணம் போமன்வில்லில் உள்ள ஒரு மதுபான கடையில் கடந்த மாதம் 29 ஆம்…