ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, 2024 ஏப்ரல் 15 முதல் 18 வரை உஸ்பெகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தான் குடியரசிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதில் ஒரு...
குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், புதுதில்லியில் இன்று பேராசிரியர் ராமன் மிட்டல் மற்றும் டாக்டர் சீமா சிங் ஆகியோர் எழுதிய "சட்டம் மற்றும் ஆன்மீகம்: பிணைப்பை மீண்டும் உருவாக்குதல்" என்ற நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில்...
உலக குவாண்டம் தினம் 2024 நாளை (ஏப்ரல் 14, 2024) கொண்டாடப்படுகிறது. குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு துறைகளில் உலகளாவிய முன்னணி நாடாக மாறும் நோக்கத்துடன் இந்தியா இந்த தினத்தை சிறப்பாக...
மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு...
இந்தியா, சீனா இடையே வலுவான உறவு நீடிப்பது இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 'நியூஸ்வீக்' வாராந்திர இதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய...