ஆண்டிபட்டி அருகே பால் ஏற்றி வந்த வேன் ஒன்று தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்திருந்த பிரதான மின்கம்பம் மீது மோதி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் மின்கம்பம் உடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம்...
அரியலூர் மாவட்டம், தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏலாக்குறிச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது, காரில் பயணித்தவர்கள் மோதியதில், அது இடத்தில் தஞ்சையை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம், தஞ்சாவூர் தேசிய...
காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும், கஞ்சா வைத்திருந்ததாகவும் கைது செய்யப்பட்ட பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் சென்ற காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கிய பரிதவிக்க வைக்கும்...
மேட்டுப்பாளையத்தில் கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
சென்னை பெரம்பூரில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தனியார்...
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில் சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் கீழே விழுந்த 3 பேர் மீது செங்கல்...