சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு பேருந்து ஒன்றில், துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு, அரசு...
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெண்...
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. அதற்குரிய காரணங்களாகக் கீழ்க்கண்டவற்றை குறித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த...
ரஃபாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநாவில் பணிபுரிந்த இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கியது....
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கோயில் பூசாரி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக நடிகை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், தேவி (பெயர்...