Tag: vaiko

Browse our exclusive articles!

பா.ஜ.க. மதக்கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிக்கிறது: வைகோ கண்டனம்

ஆர்.எ ஸ்.எ ஸ் இந்துத்துவா மதவெறி கும்பல் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து, இந்துராஷ்டிரம் அமைக்க முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வைகோ விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்றுக்...

தமிழர்களுக்கெல்லாம் சித்திரைத் திருநாள் வாழ்த்து – வைகோ

தமிழர்களுக்கெல்லாம் சித்திரைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம்தான்...

ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள சக்திகளை விரட்டி அடிப்போம் – வைகோ

நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள சக்திகளை விரட்டி அடிப்போம் என்று வைகோ தெரிவித்துள்ளார். ரமலான் வாழ்த்துக்களை இசுலாமிய பெருமக்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக...

தமிழ்நாட்டு ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் உரிமை பறிக்கப்படுகிறது – வைகோ கண்டனம்

தமிழ்நாட்டு ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் உரிமை பறிக்கப்படுகிறது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு மாநிலம் வாரியாக எந்த...

மதிமுக எம்.பி கணேசமூர்த்தியின் உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி – அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி நேற்று மரணமடைந்தார். ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை குமாரவலசு கிராமத்தை சேர்ந்தவர் அ.கணேசமூர்த்தி வயது (77). ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மதிமுக...

Popular

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற...

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு: தினகரன்

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று...

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது: அன்புமணி

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக...

பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை கூடியுள்ளது: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை...

Subscribe