நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள சக்திகளை விரட்டி அடிப்போம் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
ரமலான் வாழ்த்துக்களை இசுலாமிய பெருமக்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக...
தமிழ்நாட்டு ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் உரிமை பறிக்கப்படுகிறது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு மாநிலம் வாரியாக எந்த...
கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தி நேற்று மரணமடைந்தார். ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை குமாரவலசு கிராமத்தை சேர்ந்தவர் அ.கணேசமூர்த்தி வயது (77). ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
மதிமுக...