திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது…
இனியாவது பழங்குடி சமூக மக்களுக்கான வசதிகளை உருவாக்கிக் கொடுக்க முன்வர வேண்டும் – அண்ணாமலை
இனியாவது பழங்குடி சமூக மக்களுக்கான வசதிகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுக்க முன்வர வேண்டும் என தமிழக…
ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும்- சீமான்
ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…
பழங்குடியின பெண் ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது – சசிகலா
பழங்குடியின பெண் ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சசிகலா…
திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 8 பேர் மருத்துவமனையில் அனுமதி – எடப்பாடி வேதனை
திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது அருகில் இருந்த கடையில் மின்சாரம் பாய்ந்ததால் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். இது…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முத்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.…
ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத வந்த மாணவியை தேர்வு எழுத விடாமல் தடுத்த பள்ளி நிர்வாகம்.
திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அமைந்துள்ளது அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் இன்று தமிழ்நாடு…
பாமகவினர் சாலை மறியல்., திருவண்ணாமலையில் பரபரப்பு.!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக திருவண்ணாமலையில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால்…
குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிராக போராட்டம்-திருவண்ணாமலை அருகே பரபரப்பு .
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தையும் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின்…