விக்கிரவாண்டி நவம்பர் 11ம் தேதி பெரியதச்சூரில் பெருமாள் கோவிலில் 3 சாமி சிலைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா பெரியதச்சூரில் ஸ்ரீ லட்சுமி நாராயண...
அமெரிக்காவில் வசிப்பவர்கள் தாங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிகளையே சார்ந்திருக்கின்றனர். அந்நாட்டில் பல பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் மிக பெரிய பரப்பளவில் அனைத்து...
தூத்துக்குடி கடற்கரையில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கள்ளச் சந்தையில் ரூ.31.67 கோடி (தோராயமாக) மதிப்புள்ள 18.1 கிலோ திமிங்கல எச்சத்தைக் கைப்பற்றினர்.
18.05.2023 அன்று இரவு, தூத்துக்குடி துறைமுக கடற்கரைக்கு அருகில் உள்ள...
ஆந்திரா மாநிலத்திருந்து சாமி கும்பிட வந்த பக்தர்களின் கார் கண்ணாடியை உடைத்து செல்போன் மற்றும் லேப்டாப்பை திருடிய பலே திருடன் கைது .
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த வெங்கடசிவமுரளி மற்றும் ராஜமுந்திரி...