கடலூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது செல்போன் வெடித்து வாலிபர் படுகாயம். போலீசார் தீவிர விசாரணை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு.
கடலூர் மாவட்டம், அடுத்த முதுநகர் அருகே உள்ள வழி சோதனைப்பாளையம் கிழக்கு...
கோவை மாவட்டம், அடுத்த சூலூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ சைதன்யா பள்ளி வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள்...
கோவை மாவட்டம் கரடிமடை பகுதியில் வீட்டில் இருந்த வயதான மூதாட்டியை காட்டு யானை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது தற்போது அடிக்கடி...
கேரளாவில் காரும், ஸ்கூட்டரும் மோதியது விபத்துள்ளானது அந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த சமபவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம், அடுத்த வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே உள்ள பகுதியில்...
லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். மத்திய கிழக்கு பகுதியில் கடந்த சில காலமாகவே பரபர...