மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்தியா என்ன ஆகும் என்ற பயம் மக்களிடையே ஏற்படுவதற்கு அவரது உரைகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும்,...
தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம்...
தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை...
வேலூரில் வேட்பாளராக தனி ஆளாய் பலாப்பழத்துடன் மல்லுக்கட்டினார் மன்சூர் அலிகான். தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைய விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர்...
எந்த நோக்கத்திற்காக கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற தமிழக கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வோடு எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ்...