குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று (அக்டோபர் 25, 2023) நடைபெற்ற சர்வசமயக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், நமது வாழ்க்கையில் மதத்திற்கு முக்கிய இடமுண்டு. மத...
கடலூர்: கடலூரில் நடந்த சம்பவம் ஒன்று, தமிழக மக்களை நெகிழ வைத்து வருகிறது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை வந்தாலே, கடலூர் மாவட்டத்திலுள்ள...
மதுரை: பழனி முருகன் கோயிலுக்குள் இந்து அல்லாதோர் செல்ல தடை எனக் கூறி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை மீண்டும்அதே இடத்தில் வைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை...
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (21) பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி பயின்று வந்தார்.
சில ஆண்டுகளுக்கு...