திருபுவனை பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடை செய்ய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாண்டார் கோயில் ஏரிக்கரை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய...
வீடு தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.25 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் பயனடைந்துள்ளனர் என்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் பழங்குடியினருக்கு சுமார் ஒன்றரை கோடி கழிப்பறைகள்...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் வெங்காய விலை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பது,பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.தீபாவளி போன்ற பண்டிகை தொடங்கவிருக்கும் நிலையில் வெங்காய விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பு...
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் உள்ள பெண் அமைச்சர் மீது சாதி, பாலின ரீதியாக தாக்குதல் நடைபெற்றதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பெண் அமைச்சர் தெரிவித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை...
லட்சக்கணக்கான மக்களுக்கு பாசனம் மற்றும் குடிநீரின் முக்கிய ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் நான்கு மாநிலங்களும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றன.
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையை...