கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலங்களை ,ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதை ரத்து செய்யக்கோரி வழக்கு.
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதை…
கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் : சிபிஐ (எம்) கடிதம்
சிபிஐ (எம்) கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக துறை ரீதியான…
தமிழகத்தில் கனமழையால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை செயல்படுத்த 4 அமைச்சர்கள் நியமனம் – முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு…!
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த…
காட்டாற்று வெள்ளம் கோதையாறு தரைப்பாலம் மூழ்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் படர்ந்து விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 48 மலையோர கிராமங்கள் இருக்கின்றன.…
மருத்துவ மாணவி விடுதி அறையில் மரணம்! காரணமானவர்களை கைது செய்க என சீமான் கோரிக்கை
முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தாவின் மரணத்திற்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர…
கன்னியாகுமரி கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியில் உள்ள திருவாழிமார்பன் கோவில் கடந்த 2015ம் ஆண்டு திருவிழாவின் போது…
கன்னியாகுமரி:மார்த்தாண்டம் பகுதியில் காதல் விவகாரம் கல்லூரி மாணவியை வெட்டுக்கத்தியால் வெட்டிவிட்டு காதலன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த ஆஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு…
சித்தரை விஷூ பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது.பிச்சிப் பூ ரூ.1,750 க்கும்,மல்லி பூ.ரூ.1,200 க்கும் விற்பனை,
சித்திரை விஷூ தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது,மேலும் இந்நாளில் ஆலயங்களில்…