காசா மீது இஸ்ரேல் போரை நீட்டித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது மனிதாபிமான குற்றச்செயல் என ஐநா தலைவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்...
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 4 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. அப்போது ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் மீது தீவிர தாக்குதல் நடத்தி...
இஸ்ரேல் காசா இடையேயான மோதல் பல மாதங்களாகத் தொடரும் நிலையில், இப்போது அங்கே நிலைமை கையை விட்டுப் போகும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த...
இஸ்ரேலில் அக்டோபர் 7 ம் தேதி தாக்குதல்களை நடத்திய பாலஸ்தீனிய ஆயுத குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் , ஹமாஸ் போராளி குழுவினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இஸ்ரேலியப் ராணுவ படைகள் தங்கள்...
இஸ்ரேல்-காசா பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " உலக அமைதியைக் காப்பதில் இந்தியாவிற்கு நிகர்...