செந்தில் பாலாஜியை இன்று ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு – விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி..!
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி…
செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் சோதனை – அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக…
பெரம்பலூரில் ஷோல்டர் பேக்கில் 16 கையேறி நாட்டு வெடிகுண்டுகள் – போலீசார் விசாரணை..!
பெரம்பலூரில் கேட்பாரற்று கிடந்த ஷோல்டர் பேக்கில் நேற்று கண்டறியப்பட்ட 16 குண்டுகளும், கையேறி வகையை சேர்ந்த…
கோடநாடு வழக்கு : முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை..!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு…
மருதமலை அருகே திருநங்கை வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை..!
கோவை மாவட்டம், மருதமலை அருகே இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது திருநங்கை தனலட்சுமி உடல்…
கள்ளக்குறிச்சியில் பைக் திருட்டு : 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது..!
கள்ளக்குறிச்சியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைதான சம்பவம்…
முதியவரிடம் ஆன்லைனில் 1.26 கோடி மோசடி – சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!
புதுச்சேரி மாநிலம், காரைக்காலை சேர்ந்த முதியவரிடம் ஆன்லைனில் ரூபாய் 1.26 கோடி மோசடி செய்த மர்ம…
பட்டுக்கோட்டையில் அதிர்ச்சி : காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஆணவக் கொலையா..?! – போலீசார் தீவிர விசாரணை..!
பட்டுக்கோட்டை அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்,…
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு : கவுதம சிகாமணி எம்.பி ஆஜராகாததால் விசாரணை 24-ம் தேதிக்கு தள்ளி வைப்பு..!
அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய இருந்த நிலையில் கவுதம சிகாமணி எம்.பி…
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; திருக்கோவிலூர் போலிசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது காடியார் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன்…
விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர்.! அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு.!
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம்…
அமைச்சர் பொன்முடியிடம் நடைபெற்ற அமலாக்கத் துறை விசாரணை நிறைவு.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற…