இந்தியா-உக்ரைன் உறவு: ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். பல்வேறு துறைகளில்…
புவிசார் அரசியலுக்கு மத்தியில் இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத எழுச்சி தனித்து நிற்கிறது – குடியரசு துணைத்தலைவர்
பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எழுச்சி "உலக அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய நிலைக்கு மிகப்பெரிய உத்தரவாதம்"…
இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்து செல்வதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும் – பல்லடத்தில் மோடி பேச்சு..!
ஒன்றிய அரசு ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி…
அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர் தீ விபத்தில் சிக்கி பலி..!
அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை…
இந்தியா தனது ‘முழுசக்தி’யைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது: குடியரசுத் துணைத் தலைவர்
அனைத்து அம்சங்களிலும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்,…
ஐக்கிய அரபு அமீரக பிரதமரை சந்தித்தார் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும்,…
சமூக நீதிக் கோட்பாட்டையே சிதைக்கின்ற வகையில் செயல்படுகிறது பாஜக அரசு – வைகோ
சமூக நீதியைச் சாய்க்கத் தொடர்ந்து முனைந்து வரும் பாஜக அரசை வீழ்த்தினால்தான் போராடிப் பெற்ற உரிமைகளைப்…
எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு சதி – திருமாவளவன்
பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய வழிகாட்டு விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று…
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழிக்க சதி – ராமதாஸ் குற்றச்சாட்டு
இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை எழுப்புவது தேன்கூட்டில் கல் வீசுவதற்கு ஒப்பானது என்று பாமக…
நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் ஆன்லைன் கடனால் 5,000 பேர் தற்கொலை..!
இந்தியாவில் இப்போது பணப்பரி வர்த்தனையை டிஜிட்டல் முறையில் செய்வது மிகவும் எளிதாகி விட்டது. இந்த டிஜிட்டல்…
7 ஆண்டாக உயர்த்தப்படாத கிரீமிலேயர் வரம்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, அதை முழு அளவில் செயல்பாட்டுக்கு…
ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது: வைகோ கடிதம்
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது என்பது, மக்கள் எண்ணத்துக்கு…