1 சவரன் தங்கம் விலை 50 ஆயிரத்தை தொட்டது – வரலாற்றில் புதிய உச்சம்..!
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் ஆனது. இது தங்கம்…
தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் திடீரென நீர்வரத்து அதிகரிப்பு – மத்திய நீர்வளத்துறை..!
தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலிவில் நீர்வரத்து வினாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு திமுக காரில் கொடியை கழட்ட சொன்ன போலீசார். மதுரை…
சாத்தனூர் அணைக்கு 1250 கன அடி நீர் வரத்து அதிகரிப்பு..!
கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றின் வழியாக…
சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.! முதற்கட்டமாக தமிழகத்தில் 20 சுங்க சாவடிகளில்.,
இன்று முதல் தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும்…
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூ விலை உயர்வு.! வியாபாரிகள் அதிர்ச்சி.!
நாளை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரிப்பு ஒரு கிலோ…
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 க்கான பணியிட எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
தமிழக அரசு மாநிலத்தில் அனைத்து அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அரசுப்பணியாகவே நிரப்ப முன்வர வேண்டும் டி.என்.பி.எஸ்.சி…
சித்தரை விஷூ பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது.பிச்சிப் பூ ரூ.1,750 க்கும்,மல்லி பூ.ரூ.1,200 க்கும் விற்பனை,
சித்திரை விஷூ தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது,மேலும் இந்நாளில் ஆலயங்களில்…