சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872 ஆம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது...
ஈரோட்டில் நிருபர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று கூறியதாவது;- தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் கொத்தடிமையாக, கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவையில் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்யும் போது பல தவறுகள் செய்துள்ளார்.
அவரது...
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சில நாட்களுக்கு முன்னர் குண்டு ஒன்று வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இதற்கு தமிழர்கள் தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா...
முன்னாள் அமைச்சர் பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலாளர் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர்...
சாதி, மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பரப்புரைகளில் ஈடுபட கூடாது. அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் விரைவில் மக்களவை தேர்தல்...