திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அலுவலக ஊழியர்களுடன் இனைந்து மாவட்ட ஆட்சியர் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார் .
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப்...
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக விதவை கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி, பெண்கள் மற்றும் ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு சத்தியவாணி முத்து...
கோவையில், துடியலூர் அசோகபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு மாணவி ஆசிரியர்கள் மீது புகார் அளித்த விவகாரம். பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவி உணவு முறை குறித்து அவதூறாக பேசியதாக ஆசிரியர்கள்...
திருப்பூர் மாநகரில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக அப்பகுதியில் இருந்து வரும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழை நீர். அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மேயர்...
விழுப்புரம் மாவட்டத்தில், ஏரி, புறம்போக்கு இடங்களை அக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மாற்று இடம் வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்...