ஏரியூர் அருகே பேருந்து வேண்டி, பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
பேருந்து இல்லாமல், 10 கிலோமீட்டர் நடந்து செல்லும் அவலம். ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500…
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை சத்துணவு ஊழியர்கள் ரத்த கைரேகை போராட்டம்
காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு விடுவதை தவிர்த்து சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு…
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு வேண்டும்: அன்புமணி கோரிக்கை !
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு வேண்டும். 12 ஆண்டுகால கோரிக்கை குறித்து அரசு விரைந்து…
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி இலங்கை தமிழர் 5வது நாளாக தொடர் போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்புமுகாமில் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது போலி…
Odisha Train Accident : உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை !
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன்…
தனியார் சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களின் கோரிக்கை : அரசு நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில்…
மயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
மயில், 1963 இல் இந்தியாவின் தேசிய பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மயில் குடும்பத்தில் உள்ள பறவையின் மிக…