பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்து ஆளுநர் மாளிகையில் இன்று தங்க உள்ள நிலையில், அந்த மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை...
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணவர் கந்தன்குமாருக்கு செலுத்திய ஊசி உடைந்து நூல் அறுந்ததால் இடுப்புக்கு கீழே உறுப்புகள் செயல் இழப்பு ஏற்பட்டதால், மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவரின் மனைவி புகார் அளித்துள்ளனர்.
திருவள்ளூர்...
அதிமுக, பாமக தேர்தல் மோதல் தொடர்பாக காமாட்சிபுரம் முன்னாள் அதிமுக செயலாளர் சண்முக ராஜேஷ்வரனை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், தன்னை பலமாக தாக்கியதாக சிசிடிவி காட்சி...
கோவையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் வரிசைப்படி வாக்கு இயந்திரத்தை வைக்காமல் மாற்றி வைத்ததாக பாஜகவினர் புகார்.
தமிழ்நாட்டில் கடந்த 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த...
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872 ஆம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது...