சூலூரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரத்தில் இருந்த கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அடுத்த சூலூர் அருகே கலங்கல் பகுதியைச்...
நிறுத்தாமல் சென்ற வாகனத்தை துரத்தி பிடித்து, 3 கோடி ரூபாயை பறிமுதல், செய்து தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில்...
வால்பாறை அடுத்த முருகாளி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியை காட்டெருமை தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அடுத்த வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி...
அன்னூர் அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.
அன்னூர் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. அப்போது...
கோவை மாவட்டம், அடுத்த சூலூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ சைதன்யா பள்ளி வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள்...