மின் கட்டண உயர்வை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம்..!
கோவை மாவட்டத்தில் அப்பகுதியில் மக்கள் அனைவரும் மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாடு தொழில்துறை மின்…
முதல்வருடன் அன்புமணி சந்திப்பு வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து பேசினார் பாமக…
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக: அன்புமணி
தில்லையாடி நாட்டு வெடி ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம்…
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் 50% குறைப்பு : டிடிவி தினகரன் கண்டனம்
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிர்வாகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற பால்…
மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு இந்து கோயில்களை மட்டும் ஏன் நிர்வகிக்க வேண்டும்? வானதி கேள்வி
தமிழ்நாட்டு இந்துக்களின் பிரச்னை, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என வானதி…
குடிநீர் ஆதாரமாக விளங்கும் பேரிஜம் ஏரியில் படகுசவாரி விடும் திட்டத்தை ரத்து செய்க! ஓபிஎஸ்
பெரியகுளம் நகராட்சி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பேரிஜம் ஏரியில் படகுசவாரி விடும் திட்டத்தை ரத்து…
விஸ்வகர்மா என குடும்பத்தொழிலை செய்ய சொல்லும் பாசிஸ்ட்கள்: உதயநிதி தாக்கு
2 லட்சம் பேருக்குக் கூட வேலைவாய்ப்பை உருவாக்காமல், விஸ்வகர்மா என குடும்பத்தொழிலை செய்யச் சொல்கின்றனர் என…
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரம்: ஆளுநரை கண்டிக்கும் முத்தரசன்
ஆளுநரின் போக்கு மாநில அரசின் உரிமைகளில் தேவையற்ற தலையீட்டை உள்நோக்கத்தோடு செய்கிறார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட்…
தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – சீமான் கண்டனம்
கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர்…
பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியில் உழவர் உயிரிழப்பு: ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை
பயிர்கள் கருகியதால் நாகை மாவட்ட உழவர் அதிர்ச்சியில் உயிரிழப்பால் காவிரித் தாய் கண்ணீர் வடிப்பாள் என…
உழவர் தற்கொலை: பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்க அன்புமணி கோரிக்கை
காவிரி பாசன மாவட்ட உழவர்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு அறிவிக்க…
கருகிய பயிர்களை கண்டு மயங்கி விழுந்து விவசாயி உயிரிழப்பு! டிடிவி முதலமைச்சரிடம் கோரிக்கை
கருகிய பயிர்களை கண்டு மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவத்தில், கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான நீரை…