பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை.
அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று...
ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண் கொலையில் அவதூறு கருத்து பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரிமானியம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்....
விழுப்புரம் அருகே இயங்கி வரும் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையில் வெளியேறிய நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாந்தி மயக்கம் மூச்சு திணறல் ஆகியவர்களா பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு...
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஜய் மீதுபோலீஸில் புகார் அளிக்கப்பட் டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்றுமுன்தினம் ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு...
ராமநத்தம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவில் பூசாரியின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், அடுத்த ராமநத்தம் அருகே கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் சடையன். இவரது மனைவி சின்னப் பொண்ணு...