அரசு பேருந்தை வழிமறித்து பிறந்தநாள் கொண்டாடியதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே தளவானூரை சேர்ந்தவர்...
கல்கத்தா உயர் நீதிமன்றம் அக்டோபர் 18 அன்று அளித்த தீர்ப்பில், பருவ வயதுப் பெண்களை இரண்டு நிமிட இன்பத்திற்காக தங்களது வாழ்க்கையை அலைக்கழிக்க வேண்டாம் என்றும், பாலியல் தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்...