சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருச்சி…
எண்ணூர் பகுதியில் பெட்ரோலிய எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, எண்ணெய் கழிவை வெளியேற்றிய நிறுவனத்துக்கான அபராதத்தை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
எண்ணூர் பகுதியில் பெட்ரோலிய எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, எண்ணெய் கழிவை வெளியேற்றிய நிறுவனத்துக்கான…
சென்னை ரேஸ் கோர்சுக்கு 160 ஏக்கர் நிலம் குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை பிற்பகல் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சென்னை ரேஸ் கோர்சுக்கு 160 ஏக்கர் நிலம் குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை…
நீட் தேர்வு முறைகெடு – சிபிஐ விசாரணை..!
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. மருத்துவ…
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.1.33 கோடி தங்க நகை பறிமுதல் – போலீஸ் தீவிர விசாரணை..!
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்தவரிடம் ரூ.1.33 கோடி தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டது. அது கடத்தல்…
செந்தில் பாலாஜியை இன்று ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு – விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி..!
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி…
டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு வழக்கு 7ம் தேதி வரை தினசரி விசாரணை – விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு..!
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து…
மருதமலை அருகே திருநங்கை வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை..!
கோவை மாவட்டம், மருதமலை அருகே இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது திருநங்கை தனலட்சுமி உடல்…
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு; திருக்கோவிலூர் போலிசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது காடியார் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன்…
கடையின் கதவை உடைத்து செல்போன்கள் திருட்டு, சாவகாசமாக திருடும் இளைஞர்கள்
அன்னூர் அருகே நள்ளிரவில் செல்போன் கடையில் புகுந்து சாவகாசமாக விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணத்தை…
நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!
அதிமுக ஆட்சியின்போது நடந்த மணல் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…
ஐ.பி.எஸ் வேடமணிந்து அண்ணனின் நகையை கொள்ளையடிக்க தம்பி போட்ட திட்டம் போலிசார் விசாரணையில் அம்பலம்
கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்து கடந்த…