விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு இன்று வழக்கு விசாரணை. இதுவரை 9 பேர் பிறர் சாட்சியாக மாறி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2006 முதல்...
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். நீதிமன்றத்தில்...
மாநில மொழிகள் மீதான உச்சநீதிமன்ற அக்கறை பாராட்டத்தக்கது. தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்குங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,"உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்வது தான்...
நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண ஆயுதப்படை தீர்ப்பாயத்தை (ஏ.எஃப்.டி) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார், அதே நேரத்தில் நீதிமன்ற செயல்முறை எந்த விதிமீறலும் இல்லாமல் தீவிரமாக பின்பற்றப்படுவதை உறுதி...
வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருப்பதாக, அதிமுக பொது செயலாளர் மற்றும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக கட்சி...