விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர் அரசு உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லி பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 32 லட்சம் மோசடி செய்து, போலி பணி...
விழுப்புரம் நகராட்சியில் ஒருவர் கடை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 51/2 லட்சம் மோசடியில் ஈடுபட்ட காங்கிரஸ் கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், அலமேலுபுரம்,...
கும்பகோணத்தில் சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பல்வேறு நபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நான்கு நபர்கள் காவல்துறையினரால் கைது.
கும்பகோணம் மேம்பாலம் சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற...
மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையரக குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் போராடியதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
சென்னை திருமுல்லைவாயில் சாந்திபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ஜாய்ஸ் விக்டோரியா(55). இவர்...
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான மென்பொருள் நிபுணர் ஒருவர், "பகுதிநேர" வேலை மூலம் எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என உறுதியளிக்கப்பட்டு இரண்டு நபர்களால் ஏமாற்றப்பட்டதால் ₹17.2 லட்சத்தை இழந்துள்ளார் என...