Tag: பக்தர்கள்

Browse our exclusive articles!

kovai : வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம் : மலை ஏறிய பக்தர் பலி – ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு..!

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான...

ஸ்ரீ. வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!

வட காஞ்சி ஸ்ரீ. வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். சுமார் ஒரு கோடி மதிப்பில் கோவில் புணரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருவள்ளூர்...

கூத்தாண்டர் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பக்தர்கள் பங்கேற்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் திருநங்கைகள், சுற்றுவட்டார கிராமமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கோயிலில் கடந்த 9...

வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன் கேமரா – வனத்துறை திட்டம்..!

நாளை சித்ரா பௌர்ணமியை ஒட்டி, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்தி உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும்...

அயோத்தி ராமர் நெற்றியில் விழுந்த சூரிய கதிர்கள் – பக்தர்கள் பரவசம்..!

அயோத்தி ராமர் கோயிலில் உள்ள குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் திலகம் வடிவில் பிரதிபித்ததால் அதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி...

Popular

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான தீர்ப்புக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற...

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்பு: தினகரன்

யானை வழித்தடங்களுக்கான திட்ட வரைவு அறிக்கையால் மலைவாழ் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று...

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது: அன்புமணி

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரித்துள்ளது என்று அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக...

பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை கூடியுள்ளது: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை...

Subscribe