சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்;-
நீலகிரி மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்...
இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான...
2024 பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் 75 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பணம், தங்கம் போன்ற பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. 18-வது மக்களவைத்...
நடைபெற உள்ள பொதுத் தேர்தல் 2024-ல் புலம்பெயர்ந்த காஷ்மீர் மக்கள் வாக்களிப்பதை எளிதாக்கும் ஒரு முக்கிய முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. ஜம்மு மற்றும் உதம்பூரில் வசிக்கும் பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு...
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872 ஆம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது...