தேனியில் வனத்துறையினரால் விவசாயி ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நேர்மையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கம்பம் வனப்பகுதியில் விவசாயி ஈஸ்வரனை வனத்துறையினர்...
தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில்...
இலங்கையில் இருந்து தமிழ்நாடு வழியாக மங்களூர், பெங்களூருக்கு சட்டவிரோதமாக மனிதக் கடத்தலில் ஈடுபட்ட இராமநாதபுரத்தைச் சேர்ந்த நபரை தேனியில் என்.ஐ.ஏ. கைது செய்தது.பல ஆண்டுகளாக இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஆட்களை கடத்தி...
கூடலூர் தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போன நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது....
தினமும் மது அருந்திவிட்டு போதையில் பிரச்சனை செய்து வந்த கணவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, மனைவியே சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்துள்ளார். தேனி அருகே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தேனி...