சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,"சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது...